*
யார்
சூரையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார்
சூரையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார்
சூரையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைப்
புரிந்து முற்றிலும் முழுமையான காலம் எனது
‘
நான் ‘ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை
அதுவாகவே தன்னை எழுதிக் கொண்டதும் அங்குதானே.
(
சோஃபியாவின் வாழ்நாளில் கடைசியாக வெளியான அவருடைய கவிதை )
(
கவிதைகள் ஆங்கிலம் வழி தமிழாக்கம் ஆசை )
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – ஞாயிறு 05-03-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment