*
அவனை
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது.
அவனுக்குத்
தான் யாரையும்
தெரிந்திருக்கவில்லை.
தெரிந்து
வைத்திருப்பவர்கள்
பார்க்கும்போது
பேசுவதில்லை
தெரியாதிருப்பதால்
இவன்
யாரிடமும்
பேசுவதில்லை.
எப்பொழுதும்
நிலவுகிறது
இடைவெளிகளில்
ஆழ்ந்த
மௌன
மொழி.
*
No comments:
Post a Comment