அமெரிக்க
எழுத்தாளர். ரே. பிராட்பரி கூறுகிறார்.
1.
புத்தகங்களுக்கு
மரணம் இல்லை. அவை எப்போதும் உயிருடனே இருக்கின்றன.
2.
நூலகங்கள்
இல்லாவிட்டால் நமது நிலை என்ன? நமக்கான கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் இரண்டுமே கிடையாது.
3.
எப்படி
படிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால், வாழ்க்கையைப் பற்றிய முழுமையான
கல்வியை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 27-02-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment