ந.க.துறைவன் லிமரைக்கூ
கவிதைகள்
*
சுவைக்கிறார்கள்
கடலைப் பொரி
ஆல மரத்தின் கீழ்
அமர்ந்துப்
பெரிசுகளின் அரட்டைக்
கச்சேரி
*
எல்லாமே இப்பொ.ழுது
சரி
எதற்காக வெண்ணிறமாய்
நெற்றியில் ஒற்றை
வரி்
*
தினமும் காலையில்
பஸ்கி்
எடுத்து உடலை வளர்ப்பவன்
இரவில் அருந்துகிறான்
விஸ்கி
*
அழுது அடக்கினால்
விம்மல்
நிறுத்த முடி.யவில்லை
அவளால்
திடீரென வந்து
விட்டத் தும்மல்.
*
வாங்கிக் கொத்த
வுடன் எக்காளம்
அனைவருக்கும் பங்கிட்டுக்
கொடுத்து
தானும் உண்டான்
மக்கா சோளம்.
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : கடிக்கீறியே வாத்து !!