*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக
இறுமாந்து
இருக்கிறார்கள்
எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை
யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும்
எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு
என்னை
எவரும் மரியாதையாக
நடத்துவதில்லை
என்று தேவையின்றி
புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை
யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய
பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும்
எப்படி
எழுதலாம் என்று
உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி
நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!
No comments:
Post a Comment