*
நம்பிக்கை,அவநம்பிக்கை
என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும்
செயல்
ஒருத்தரை எப்படி
நம்புவது
என்றொரு சந்தேகம்
மனதில்
எழுகிறது அனைவருக்கும்.
நம்பிக்கையாளன்
என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ?
உண்டு.
நம்பிக்கையானவர்
என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன்
என்று
நம்புகிறார்கள்
சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும்
எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக
இருக்கிறது
.இன்று.
சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக
இருந்தாலும்
ஏனோ, அவர்களின்
மீது
நம்பிக்கை வருவதில்லை
சட்டென
நம்பிக்கையோடு
நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு
ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!
No comments:
Post a Comment