*
வெற்றி
பெறுவதற்கு
யாகம்
செய்கிறார்கள்
வேட்பாளர்கள்
*
சுறுசுறுப்பாகச்
சுற்றிய
சுயமரியாதைப்
பம்பரம்
தாமரையிடம்
தஞ்சம்.
*
வாரிசுகள்
வருகை
வரவேற்கிறதா?
வெறுக்கிறதா?
வருங்கால
அரசியல்.
*
கையெடுத்து
கும்பிடுகிறார்கள்
காலில்
விழுந்து எழுகிறார்கள்
ஐந்தாண்டுகளுக்
கொரு முறை.
*
எதிர்ப்பு, குழப்பம், மௌனம்
மூத்தத்
தலைவர்கள் தத்தளிக்கிறார்கள்
தாமரை
இலைத் தண்ணீராய்…
No comments:
Post a Comment