*
1.
143 பொருட்கள் மீது வரி
நீக்கம். ஜிஸ்டி வரி விதிப்பு நிரந்தரமல்ல. – பேரவையில் நிதியமைச்சர் ஜெயக்குமார்
விளக்கம்.
உங்க ஆட்சியும் நிரந்தரமல்ல.
2.
மக்கள் நலனக்காக
நாடாளுமன்றத்தில் போராட வேண்டும்.
ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள
சிரமங்களை எடுத்துச் சொல்லுங்கள்.
அதிமுக எம்.பி.க்களுக்கு
முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தல்.
மெனனச் சாமியார்கள் எப்படி
பேசுவார்கள்.
3.
காவிரி நதி நீர் பங்கீட்டு
விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே மோதல் கூடாது. உச்ச நீதிமன்றம் கருத்து.
இந்த மோதல் இல்லாவிட்டால்
மாநில கட்சிகள் எப்படி நடத்த முடியும்?
ஆதாரம் : தி இந்து – நாளிதழ்
– 13-07-2017.
தகவல் : ந.க. துறைவன்.
No comments:
Post a Comment