1.
தமிழக மக்கள்
வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள்.
2.
பிரச்சினை
இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும்.
3.
வேலையற்ற
இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள்.
4.
பெண்கள்
பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள்.
5.
விலைவாசி
குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும்.
6.
கல்வியில்
முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும்.
7.
போக்குவரத்து
கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும்.
8.
நகைகள்
மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த விலையை விட குறைத்து
வழங்கப்படும்.
9.
முதியோர்கள்
குடும்பத்தில் மிகவும் போற்றி மதிக்கப்படுவார்கள்.
10.
அயல்நாடு
சென்று பணிபுரிய விரும்பும் வாலிபர்களுக்கு இலவசமாகவே விசா கிடைக்கும்.
இன்னும்…
இன்னும்… நிறையவே தமிழக மக்கள் எதிர்ப்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.
நன்றி
நண்பர்களே.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment