உயிரினங்களின் ஒலிகளை வைத்தே
மணித்துளிகளைக் கணித்தார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் அறிவியல் ஞானம்
செறிந்திருந்ததென்றே கூறலாம். உதாரணமாக!
1. கரிச்சான் குருவி ஒலி
கொடுத்தால் காலை 3 மணி
2. குயில் கூவினால் காலை 4
மணி
3. சேவல் கூவினால் காலை 4.30 மணி
4. காகம் கத்தினால் காலை 5
மணி
5. மீன் கொத்தி சத்தமிட்டால்
காலை 6 மணி.
இன்று இவைகளையெல்லாம் நாமும்
அறிந்திருக்கிறோமா? நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தந்திருக்கிறோமா?
இவைகள் விஞ்ஞான அறிவே பெறாத
காலத்தில், அனுபவ ஞான அறிவால் கண்டறிந்த உண்மைகள் அல்லவா!!.
ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment