நம்பிக்கை
என்பது எல்லோருக்குள்ளும் புதையல் போன்று குவிந்து கிடக்கிறது. அதன் வெளிப்பாடுகள்
வெளியில் தெரிவதில்லை. அதனைப் புரிந்துக் கொள்வதிலும் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன
என்றும், அதனை நாம்தான் புரிந்து தேடிக் கண்டடைந்து செயல்படுத்துவற்கான முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டுமென்றும் உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். மனிதர்களும் அதனைப் புரிந்து
வைத்திருக்கிறார்கள். ஆனால், ஏதோவொரு விதமான தயக்கம், முயற்சியின்மை ஆகின தடுத்து வைத்து
மனவேதனைப் படுத்துகிறது. ‘ நம்பிக்கையோடு செயல்படு உன்னால் முடியும் ‘ என்று மேலாண்திறன்
அறிஞர்கள் பலரும் பல்வேறு வழிகளில் மனிதர்களிடம் கூறி தன்னம்பிக்கையை விதைத்து உற்சாகப்படுத்துகிறார்கள்.
ந.க.துறைவன்.
சிறந்த உளநல வழிகாட்டல்
ReplyDeleteநன்றே சிந்திப்போம்