1.
உலகெங்கும்
ஒரே மாதிரியான பதில் சொல்ல முடியாது. வென்றவர்கள் ஒன்று சொல்வார்கள். தோல்வியுற்றர்கள்
வேறு சொல்வார்கள்.
க.நா.சு
– ஒரு நாள் – நாவல் – பக்கம் – 17.
2.
ஏழாவது
உடை.
“
உடல் உடையைப் போல, உயிர் அதை மாற்றி அணியத் தவிக்கிறது. ஒவ்வொரு முறையும் ஓர் உடை.
இந்திய நம்பிக்கையின்படி ஏழு உடைகள். ஏழு முறை மாற்றி அணியப்படும் உடை. உடையைப் பற்றி
மட்டும் அறிந்தவர்கள் உடையை அணியும் உயிரை அறிவதில்லை. உயிரின் ரகசியம் புரிந்தவர்கள்
உடையைப் பற்றி கவலை கொள்வதில்லை ”.
-பிரேம்
– ரமேஷ் – மகாமுனி – பக்கம் – 144.
*
No comments:
Post a Comment