1.
உலகத்தில்
காரணம் இல்லாத சம்பவங்கள் கிடையாது. எல்லாச் சம்பவங்ளும் திட்டவட்டமான காரணங்களின்
விளைவுகளே.
2.
அபிப்பிராயம்
என்பது சிந்தனையின் ஒரு வடிவம்.
3.
பரிசோதனை
என்பது ஒரு அறிதல் முறை.
ஆதாரம்
; இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? - நூல்
தொகுப்பு
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment