திருக்குறள்
பரப்புவதாகவும், திருவள்ளுவருக்கு சிலை திறப்பதாகவும் அலைகழிக்க வைத்து எங்கோ ஓரிடத்தில்
திறந்து வைத்து நாடகமாடிய தருண்விஜய், தமிழர்களையே கருப்பு என்று சொல்ல வைத்தது எது?
எப்பொழுதும் ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் பேசுவதற்கு அனுமதிப்பது யார்? வட இந்தியாவில்
வாழும் எல்லோருமே வெள்ளையா? வெள்ளையன் எங்கே
பிறப்பான்? கருப்பன் எங்கே பிறப்பான் என்று, புவியியல் படிக்காதவன் கூட சொல்வான். இதை
கூட அறியாத ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கிறார். எப்படியோ தமிழர்களை அவமானப்படுத்தி
குளிர் காய்கிறார்கள். ஆதாயம் தேட முற்படுகின்றார்கள்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment