இரவில்
நீ…
வெகு
மும்முரமாய் இருந்தாய்
கற்ற
இவ்வுலக அறிவைத் தொலைத்துக் கொள்வதில்
வெகுதொலைவிலிருந்து
உனது
விரல் வரைந்து காட்டிது
அந்த
உறைபனிக்குகையை
கடல்களின்
இசை வரைபடத்தை
எழுதினாய்
நீ.
உன்
செவியின் கூட்டில் அதன் ஸ்வரங்கள் இணநை்தன.
சொற்களைச்
செங்கற்கள் போல் அடுக்கி – ஒரு பாலம்
பதிரைக்
கடப்பதற்கு.
சொர்க்கமும்
புவியும்
சேர்த்துகட்டிய
பாலம்.
நெல்லி
சாக்ஸ். – கவிதைகளின் ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு , ஆசை.
ஆதாரம்
; தி இந்து – பெண் இன்று – பகுதி – 02-04-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment