1.
புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா.
அன்னை மறைந்தாலும் மங்காத புகழோடு வாழ்கிறார். வாழ்க அன்னை.
2.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான மொபைல்போன்
உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் 24 கோடிபேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். அடுத்த
4 ஆண்டுகளில் இது 52 கோடியாக அதிகரிக்கும்.
இனிமேல் வாழ்க்கை எல்லாமே மொபைல்போன் தான். பாக்கெட்டிற்குள் மனிதக் கனவுகள்.
3.
சர்வதேச சந்தைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில்
உள்ளது. 70% சந்தையை இந்தியா வைத்துள்ளது. 30% சந்தையை பாகிஸ்தான் வைத்துள்ளது.
இந்தியாவில்
இருக்கிற ஏழை மக்களின் கனவு அரிசி.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment