1.
தமிழின் சேய்மொழியான மலையாளத்தில் ‘ ஓர்ம
‘ என்ற சொல்லே புழுக்கத்தில் உள்ளது. தாய்மொழியான தமிழிலோ பிரக்ஞை என்ற வடமொழிச்சொல்லே
புழுக்கத்தில் உள்ளது. இதுதான் மொழிசார் உடல்களின் வரலாற்றுக் கட்டுமானம்.
2.
அமைப்பியல் சமிக்ஞைகளைக் கண்டுரைத்தல் என்ற
தளத்தில் நிகழும்போதுதான் இது சாத்தியமாகும். அப்படி இயங்குவதற்கான சூழல் தமிழில் இல்லை
என்பது பெரிய அவலம். ஆரோக்கியமான அறிவுசூழல் இல்லை.
3.
முத்தீ என்பது பசித்தீ, சினத்தீ, காமத்தீ
என்பதை குறிக்கும் ஆரியமதம் சார்ந்த வேதாக்கனி எனப்படும் தீப்பண்பாட்டுச் சிந்தனையிலிருந்து
பிறந்தது.
ஆதாரம் ; சிற்றேடு – காலாண்டிதழ் - ஏப்ரல்
– ஜுன் – 2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment