*
மின்சார
வயரைக் கடித்து
தற்கொலை
செய்துக் கொள்ளும்
புதியதொரு
உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.
அவர்கள்
மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக்
கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும்
அவர்கள் மீது
குற்றப்
பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ
எதற்கேனும்
கோபித்து முரண்டு
பிடிக்க
இடம்
தராதீர்கள்.
அவர்களி்ல்
எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம்
உங்களுக்கே தெரியாமல்
வீட்டில்
எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த
மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப்
பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க
வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
*
அருமையான பாவரிகள்
ReplyDelete