*
1.
என் கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத்
தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது. - திருநாவுக்கரசர். ஆவேசம்.
ஆமாம்
ஆமாம். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அரசர்கள்.
2.
உலகிலேயே அதிக சாலை விபத்துகள் இந்தியாவில்தான்
நடக்கின்றன.
2014 – ம் ஆண்டு 85,462 பேர் பலி. – உச்ச
நீதிமன்றம் கவலை.
ஆட்சிக்கு
வர்றவங்களுக்கு, எப்படி சம்பாதிக்கிறது என்கின்ற கவலையே பெரிசாயிருக்கு. இதிலே வேற
சாலை விபத்துப் பற்றி கவலைபடனுமா? உட்கார்ந்துக் கொண்டு நீதி சொல்லிட்டா போதுமா? யாரு
செயல்பட்றது.
3.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, சாதனைகள் விளக்கி
அதிமுகவில் தயாராகும் 40 குறும்படங்கள். – சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டம்.
அம்மா
சின்னம்மா ரெண்டு பேர் சாதனை கண்குளிர பார்க்கலாம் போல.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 19-12-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
அருமையான பகிர்வு
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590