தமிழ்
மொழிக்கான 2016 – ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் திரு. வண்ணதாசன்
அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய ‘ ஒரு சிறு இசை ‘ என்ற சிறுகதை தொகுப்புக்காக
இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment