*
1.
பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய
காரணங்களால்,
அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத்
தொழி்ல்.
ரூ.20, 000/- கோடி மதிப்புள்ள திட்டப்பணிகள்
ஸ்தம்பிப்பு.
இன்னும்
பலப்பல தொழில்களி்ன் திட்டப்பணிகள் முடங்கியுள்ளது. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டடுள்ளது
என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
2.
பணமதிப்பு நீக்கம் 100 பேரைக் கொன்றுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு.
இன்னும்
எத்தனை பேர் பலியாவார்களோ தெரியவில்லை? மரண விளையாட்டில் ஒரு மகிழ்ச்சி.
3.
நாடாளமன்றம் வராத அதிமுக எம்.பி.க.கள்.
அம்மாவுக்காக
துக்கம் அனுசரிக்கிறார்கள்.
4.
முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு
சசிகலாதான்.
பொன்னையன் மீண்டும் திட்டவட்டம்.
சொல்லச் சொன்னதைச் சொல்கிறது ஆண்கிளி.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-12-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
அருமையான பதிவு
ReplyDelete