ஜி.டி.
பிர்லாவின் அறிவுரை.
தன்
மகன் பசந்த்குமாருக்கு அவர் அடிக்கடி தந்த அறிவுரை.
‘ அதிகம் செலவிடாதே. பணத்தைக் கேளிக்கைகளில் வீணாக்காதே.
பேரனுக்கு
எழுதிய கடிதம்.
சைவ
உணவு மட்டுமே சாப்பிடு. ஒருபோதும் மது அருந்தாதே. புகை பிடிக்காதே.. அதிகாலையில் எழுந்திரு.
சீக்கிரம் தூங்கப் போ. இளவயதில் திருமணம் செய்துக்கொள். அறையை விட்டு வெளியே போகும்போது
மறக்காமல் விளக்கை அணைத்து விட்டுப் போ. நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடி. தினமும்
நடைப் பயிற்சி மேற்கொள். குடும்பத்தோடு எப்போதும் தொடர்பில் இரு. எல்லாவற்றுக்கும்
மேலாக, ஆடம்பரச் செலவு செய்யாதே.
இந்தியாவின்
மாபெரும் பணக்காரரின் வார்த்தைகள் இவை என்றால் நம்ப முடிகிறதா?
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 27-12-2016.
தகவல்
; ந.க. துறைவன்.
No comments:
Post a Comment