1.
மீண்டும்
மொராஜி தேசாய் உயிர்த்தெழுந்தார்.
2.
அம்மாளுக்கும்
பெருமாளுக்கும் தங்கம் உச்சவரம்பு இல்லை.
3
சில்லறை
தங்கக் கடை வியாபாரிகள் தலையில் கை வைத்துக் கொண்டார்கள்.
4.
தோற்றுப்போனjத்
திட்டங்களைக் கொண்டு வந்து, தோற்றுப் போகப் போகிறார்கள்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment