வாழ்க்கையை
வாழாதவர்களுக்கு, அதனுடைய முழு வீச்சுடன் பூரணமாக வாழாதவர்களுக்கு மட்டுமே மரணம் என்பது
நிஜம். வாழ்ந்திருப்பவர்களுக்கு மரணம் இல்லை.
இறப்பு
வாழ்க்கையின் முடிவல்ல. உண்மையில் அது ஒரு பிறவியின் நிறைவு. ஒரு பிறவியின் உச்சக்கட்டம்.
சிகரம். கடைசி கட்டம்.
ஓஷோ.
No comments:
Post a Comment