1.
பொறியில்
சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன.
2.
பொறியில்
சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன.
3.
எலிகளை
விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு.
4.
எந்த
மக்களுக்காக பிரதமர் அழுகிறார்?
5.
குழம்பிய
குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள்.
6.
A
T M சொல்கிறது.
At
a Time no Money.
7.
சுவாமி
தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள்.
*
No comments:
Post a Comment