முதலைகளை
விட்டு விட்டு
மீன்களை
வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள்
பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள்
சபிக்கிறார்கள்.
*
ரூ.2000/-
சாதாரண மக்கள் நோட்டு அல்ல
*
செலவழிப்
பணமில்லாமல்
அலைகிறார்கள்
மக்கள்.
*
அவர்கள்
திறமையை அவர்களே
பாராட்டிக்
கொள்கிறார்கள்.
*
ரூ.1/-,
10/-, 100/- க்கே சில்லறை கொடுக்க மாட்டேங்கறாங்க.
பஸ்கள்லே..
ரூ.2000/- க்கு எப்படி கொடுக்கப் போறாங்க.
*
No comments:
Post a Comment