1.
உண்டியலில்
இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம்
இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம்
கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து
மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து
ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம்
டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க
இந்தியா வளர்க இந்தியா.
*
No comments:
Post a Comment