தாயைத்
தத்தளிக்க விட்டான்
தத்தெடுத்த
( சொந்த ) மகன்.
*
கடத்தலுக்கு
உடந்தையாக இருக்கிறது
மணல்
லாரிகள்.
*
குத்திய
முள்ளுக்கு பொறாமையில்லை
குத்துப்பட்டவன்
நெஞ்சலொம் வஞ்சம்.
*
ஒட்டாத
உறவுகள் விரட்டுகின்றது
ஒட்டிய
உறவுகள் பிரிகின்றது.
*
மனைவி
புரிந்துக் கொண்டால் ரகசியம்
புரிந்துக்
கொள்ளவில்லை கணவன்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment