சுயத்தை
இழக்கவில்லை
சுகத்தை
இழந்து விட்டாள்.
*
குறை
இருப்பவன்தான்
மற்றவர்களைக்
குறை கூறுவான்.
*
உதவ
வில்லை என்றால்
உதறி
விடுவார்கள்.
*
நினைத்ததும்
நடக்கும்
நினைக்காததும்
நடக்கும்
*
வளம்
தருகின்றது விவசாயிக்கு
அளவோடு
பெய்யும் மழை.
*
No comments:
Post a Comment