*
1.
உதட்டில்
ஐஸ்கிரீம் இனிப்பு.
2.
பூக்களுக்கு
முதுமை இல்லை.
*
3.
ஆமைகளுக்கு
ஆயுள் கெட்டி.
4.
தேனிலவுக்கு
எங்கும் போவதில்லை தேனீக்கள்.
5.
கிள்ளி
பறிக்கும்போது கண்ணீர் வடிக்கிறது பூக்கள்.
6.
மலைக்கு
விசிறிக் கொண்டிருக்கிறது ஒற்றை மரம்.
7
அவள்
காலில் அணிந்திருப்பது சத்திமிடாத கொளுசு.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment