தென்றல்
காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு
பாடு.
தாவணி
போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு
பாடு.
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
தெம்மாங்கு
பாடு
செவத்த
பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று
பாடு.
மல்லிகைப்பூவே
மல்லிகைப்பூவே
தெம்மாங்கு
பாடு
அவள்
கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ
பாடு
கோவைப்
பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு
பாடு
சிவந்த
உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு
பாடு
உள்ளம்
உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு
பாடு
காதல்
தெம்மாங்கு பாடு
காதல்
தெம்மாங்கு பாடு!!
*
No comments:
Post a Comment