குழந்தைகள்
விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம்
செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள
மனசாட்சி
இல்லாத தொழிலதிபர்கள்
மனசாட்சி
இல்லாத அதிகாரிகள்
மனசாட்சி
இல்லாத இடைத்தரகர்கள்.
மனசாட்சி
இல்லாத மொத்த விற்பனையாளர்கள்
மனசாட்சி
இல்லாத சில்லரை வியாபாரிகள்
குழந்தைகளை
எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்?
இவர்களுக்கெல்லாம்
குழந்தைகளே இல்லையா என்ன?
அவர்கள்
குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம்
கொஞ்சமாக விஷமிட்டு மெல்ல மெல்ல மனநோயாளிகளாக்கி சாகடிக்க வேண்டும். இதென்ன வியாபார
உத்தி? இதை சர்வதேச மாபியாக்களிடம் கற்றார்களா? கோடிகோடியாக பணம் சம்பாதிக்கக்
குழந்தைகளைக்
குறிவைத்து தாக்கும் இவர்கள் யார்? இவர்களின் பின்னணியில் இருப்பர்கள் யார்?
இவர்கள்
குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்
இந்தியதேசத்தின் குழந்தைகளைச் சீரழிக்கும் வம்சர்கள்.
இந்தக்
குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் எங்கேனுமொரு கிருஷ்ணபரமாத்மா இருக்கலாம்? தப்பிக்கலாம்?
நெஞ்சுப்
பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதர்களை….??ஃ
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment