உரை.
இன்பத்தில்
இருப்பது நோயின் பயம்;
உடலில்
இருப்பது சாவின் பயம்;
உயர்பிறப்பில்
சாதி இழத்தலின் பயம்;
பணத்தில்
இருப்பது கொடுங்கோலின் பயம்;
பலத்தில்
இருப்பது பகைவர் பயம்;
மதிப்பில்
அதை இழத்தலின் பயம்;
அழகில்
இருப்பது மூப்பின் பயம்;
அறிவில்
இருப்பது தோல்வி பயம்;
குணத்தில்
இருப்பது வசையின் பயம்;
வாழ்க்கையில்
இருப்பது எல்லாம் பயமே;
துறவில்தானே
பயமே இல்லை!
ஆதாரம்
; சுவாமி விவேகானந்தர் – தியானமும் அதன் முறையும் – நூல் – பக்கம் – 59 – 60.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment