வாழ்வு
ஒரு எல்லையில்லாத புதிர்,
ஆகவே
அறிவு மிகுந்தவர்கள்
வாழ
முடிவதில்லை்
வாழ்வு
குழந்தைத்தனம் கொண்டோர்க்கே
உரியதாக
இருக்கிறது.
யாருடைய
இயற்கை அறிவுப் புழுதியால்
மூடப்படவில்லையோ
அவர்களுக்கே
வாழ்வு
உரியது.
ஆதாரம்
;ஓஷோ – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 8.
தகவல்
; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment