அன்பே,
சந்தேகமில்லாமல்
எப்படித் தேடல் துவங்கும்?
சந்தேகமில்லாமல்
எப்படிச் சத்தியத்தை
அறிந்துக்
கொள்ள இதயம் துடிக்கும்?
ஞாபகத்தில்
கொள் –
நம்பிக்கை
மனிதனைக கட்டிப் போடும்
சந்தேகம்
அவனை விடுதலைப் படுத்தும்.
ஆதாரம்
; ஓஷோ – ஒரு கோப்பைத் தேனீர் – நூல் – பக்கம் – 49.
தகவல்
: ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment