*
ரூபாய் 570 கோடி பணம் கண்டெய்னர்
லாரிகளில் பயணப்பட்டதைப் பார்க்க முடியாவிட்டாலும், ஊடகங்களின் வாயிலாக பார்த்தாவது
மக்கள் மலைத்துப் போய் வேடிக்கையாகச் சிரிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள். பல கேள்விகளையும்
சந்தேகங்களையும் புலனாய்வுப் பாணியில் வெளியில்
தெரியாமல் தங்களுக்குள்ளாகவே அரசல் புரசலாகப் பேசிக் கொள்கிறார்கள். இத் தேர்தலில்
இ்ந்திய ஜனநாயகம் இவ்வளவு படு கேலிக் கூத்தான முறையில் செயல்பட்டிருக்கிறது என்பதை
அறிந்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது? இனி எதிர்கால இந்திய அரசியல் செயல்பாடுகள் இப்படித்தானிருக்குமோ?
*
No comments:
Post a Comment