மனம் விம்ம விம்ம
வெடித்து மேலெழுந்து
இமை விழிகள் கலங்கி
ஈரங் கசிந்துருகித்
துளித்துளியாய்ப் பெருகி
வெளிப்பட்டதைக் கண்டு
என்ன நடந்ததோ
ஏது நடந்ததோ
எதற்கு நடந்ததோ?
ஏனோ,
பாவம் இந்நிலை
எனப் பலரையும்
அனுதாபப்பட வைக்கிறது
அப்பெண்ணின்
அழுகை.
*
No comments:
Post a Comment