*
பல கோடி இந்திய ரூபாய் நோட்டுக் கட்டுகள் இத்தேர்தல் சமயத்தில்
தான் தமிழகத்தில் அதிகம் புழுக்கத்தில் நடமாடியுள்ளது என்பதைப் பத்திரிகைச் செய்திகள்
வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
,இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, அசுரவேகத்தில் இப்பொழுது
இந்திய அரசியல்கட்சிகள் பணபலம் மிகுந்த கட்சிகளாக வளர்ச்சிப் பெற்றுள்ளது என்பதை தேர்தல்
ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் நிரூபிக்கின்றது.
*
No comments:
Post a Comment