ஊழலில் ஈடுபட்டுள்ள இருபெரும் தமிழகத் திராவிடக் கட்சிகளுக்கு
இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிறுபான்மை மக்களிடையே இலவச ஆசை வாக்குறுதிகள்
கூறி, கொடுத்து மிகக் கேவலமாகப் பிச்சைக்காரர்கள் மக்கனை வழி நடத்துவது என்பது தமிழ்மக்களை
தமிழகக் கட்சிகளே அவமானப்படுத்துக்கின்றன என்பதை சகித்துக் கொள்ள முடியாத செயலாகும்.
*
2016 – தேர்தலில் தொகுதி வாரியாக நின்றுள்ள வேட்பாளர்கள் பெரும்பான்மையோர்
கோட்டீஸ்வரர்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் தெரிவிக்கின்றது.
இது எதிர்கால இந்திய அரசியல் அதிகாரக் குவிமையமாக அமைத்து ஆதிக்கம் செலுத்து்ம் பலம்
பொருந்திய சக்தியாகத் திகழும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
*
மிகச் சரி
ReplyDeleteசுருக்கமாக ஆயினும்..
மிகச் சரியாக
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்