ஜென்.
கூழும்
எலிப் புழுக்கை்களும்…!!
ஒரு
மூத்த துறவி கோடைக் காலம் முழுவதும் போதனை செய்யவில்லை.
கோடைக்
காலம் இப்படியே கழிந்து விட்டது. இனியும் போதனையை எதிர்ப்பார்க்க முடியாது.
நேரடிக்
காரணம் பற்றியாவது இரண்டு வார்த்தைச் சொல்லுங்கள்.
என்னிடம்
அதிகம் எதிர்ப்பார்க்காதீர்.
‘
நேரடிக் காரணம் ‘ குறித்துப் பேச இயலாது.
பிறகு
அப்படி சொன்னதற்கு வருந்தினார்.
ஏன்
அப்படிச் சோன்னேன்? பிரச்சினையை நானே தேடுகிறேன்.
அடுத்த
அறையிலிருந்த இன்னொரு மூத்த துறவி அதைக் கேட்டுச் சிரித்தார்.
சுவையான
கூழுள்ள பானையில் எலிப்புழுக்கைகள் விழுந்து விட்டன.
கருத்து:
தேவையற்ற
வார்த்தைக்கள், கூழில் விழும் எலிப் புழுக்கள் போன்றவை.
ஆதாரம்
; ஜென் வெளிச்சம் – நூல் – பக்கம் – 133.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment