*
NA.GA. THURAIVAN'S SENRYU.
*
ஒன்றை ஒன்று
மோதாமல்
குறித்தப்
பாதையில்
பயணிக்கின்றன
பறவைகள்.
*
வாசல்கேட்டில்
அமர்ந்து
கத்திக்கத்தி
ஏதோவொரு
தகவலைச்
சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து
வருகிறான் மகன்
உறவினர்களோடு
பயணித்தது
வரவேற்க
செல்ல நாய்க்குட்டி.
*
No comments:
Post a Comment