*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
No comments:
Post a Comment