*
விடு
பார்வதி
தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம்
செய்தது போதும்,
சிவன்
மூச்சுத்
திணறுகிறானே
உனக்குத்
தெரியவில்லையா?
விடு
தேவி விட்டு விடு
உன்
அரவணைப்பில் மெய்
மறந்து
செயலற்றவனாய்…
விடு
பார்வதி
தேவி
சிவனை
விட்டு விடு.
பார்வதி
தேவி
சிவனை
விடுத்தாள்
அப்பாடா,
என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது
அகிலம்
இன்றைய
விளைளாட்டு போதுமென்று
தேவி
சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள்
பக்தர்கள் பரவசமாய்…!!
*
*
சிறந்த படைப்பு
ReplyDelete