மங்களகரமான
செவ்வாய் கிழமை காலை வணக்கம். நண்பர்களே…
வாழ்க
வளமுடன்.
நல்ல
காரியங்கள் எதுவும் செவ்வாய்கிழமைகளில் செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்களே ஏன்?
நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் நன்றாகவே நடந்துக் கொண்டு தானேயிருக்கிறது. மங்கள்வார்
( மங்களமான நாள் ) என்றுதானே செவ்வாய்கிழமையை பெரும்பாலோர் அழைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது
ஏன் இந்தத் தடை விதிப்பு? இது எவரால் கொண்டு வரப்பட்ட திணிப்பு.?
*
No comments:
Post a Comment