விழித்திருப்பான்
போய் எழுப்பலாமென
நெருங்கித்தொட்டால்
தூங்கிக்கொண்டிருந்தான்
அசந்து
எவ்வளவு நேரமாய்த்
தூங்குகிறான்?
அதிகத் தூக்கம்
உடம்புக்கு ஆகாதே
எழுப்பலாமெனக்
குரல் கொடுத்து
நெருங்கினால்
விழித்திருந்தான்
அவன்.
*
No comments:
Post a Comment