எப்பொழுதேனும்
அக்காரியம் கைக்கூடி வந்துவிடும் என்று நினைப்பது, சில நேரங்களில் அக்காரியம் கைக்கூடி வருவதற்கு தாமதமாகிறது.
ஆனால், அதை மறந்துவிட்டிருக்கும்போது வேறொரு முக்கிய காரியம் சட்டென கைகூடி வந்துவிடுகின்றது.
இதையே தான் மக்கள் அதிருஷ்டம் என்றும் துரதிருஷ்டம் என்றும் அழைக்கின்றார்களோ? . உங்களுக்கு
இது போன்ற நிகழ்வு வாழ்க்கையில் நடந்தேறியிருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள்…?
*
சிறந்த பதிவு
ReplyDeleteஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்