*
பூவை வைச்ச இடத்திலே
பொண்ணு வைச்சிப் பார்க்கணும் என்று சும்மாவா சொன்னாங்க. நல்லாதான் சொன்னாங்க. இருந்தாலும்
பூவும் பொண்ணும் இரண்டுமே வாடியிருப்பதைப் பார்க்கும்போது மனசு கொஞ்சமா சங்கடப்படுகிறது.
*
செய்திகள்
எப்பொழுதும் மகிழ்ச்சியும் துக்கமும் அதிர்ச்சியும் தருகின்றன. ஆனால் அதற்காக யாரும்
மனச்சோர்வு அடைவதில்லை. .அதனை இயல்பாகவே எடுத்துக்
கொண்டு தங்களின் வேலைகளைப் பார்க்கிறாரக்கள்.
*
No comments:
Post a Comment