*
அவனுக்கு
சாம்பிராணி புத்தி என்றார்கள்.
அவனுக்கு
வெங்காயம் புத்தி என்றார்கள்
அவனுக்கு
களிமண் புத்தி என்றார்கள்..
அவனுக்கு
கற்பூர புத்தி என்றார்கள்.
அவனுக்கு
ஐஸ் புத்தி என்றார்கள்.
எல்லாத்தையும்
கேட்டுக் கொண்டிருந்தவன்
பொறுமையாகக்
கேட்டான்.
அப்போ
இதிலே மாங்காய்மடையன் யார்?
*
No comments:
Post a Comment