*
இயற்கை அளிக்கும் மழை நீர் பூமிக்குள் செல்வதை
பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தடுக்கின்றன. காகிதங்கள், காய்கறிகள் மற்றும்
பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால்,அவை
பூமியை
விட்டு நீங்க ஒரு மாதம் முதல் 2 மாதங்கள்
வரை ஆகும்.
தெர்மாகோல் கப்புகளைப் போட்டால் 50 ஆண்டுகளும்,
பிளாஸ்டிக் கேன்களைப் போட்டால் 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகளும், பிளாஸ்டிக் பைகளைப்
போட்டால் 50 முதல் 1000 ஆண்டுகளும், பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகளும் ஆகும்.
இதில் பிளாஸ்டிக் கழிவுகள் அணுகுண்டைவிட அபாயகரமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியைக்
காப்பாற்ற, பூமியின் மீது ஒவ்வொரு மனிதருக்கும் ஆர்வமும், அக்கறையும் ஏற்பட வேண்டும்.
அதற்கு நிறைய மரங்கள் நட வேண்டும்.
ஆதாரம் ; தி இந்து – 22-04-2015. நாளிதழ்
பக்கம் 2.
*
No comments:
Post a Comment