*
வாகனங்கள் பறக்கினறன
தார்ச்சாலைகள்
மின்னுகின்றன
நடமாடும் மனிதர்களின்
முகங்களில் சோர்வு
எங்கும் நிழலுக்கு
ஒதுங்க இடமில்லை
வியர்வை நசநசப்போடு
அலைகின்றார்கள்
கடை வீதிகளில்…
ஜோராய்
நடக்கிறது வியாபாரம்
நேரங்காலம் தெரியாமல்
நெஞ்சில்
சுமந்துத் திரிகிறார்கள்
குடும்ப பாரம்
*
No comments:
Post a Comment